Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk தஞ்சாவூர் பூதலூர்
Village கோவிலடி கோவிலடி
Location திவ்யஞானேஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King விக்கிரமசோழன்
Regnal Year 11
Historical Year 1129
Book Details
Header Details Link
Serial No 5/2014 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 8: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள் Link
Author
    மார்க்சியகாந்தி, நா
Pre Published
ARIE 276/1901 Link
Pre Published SII_7_496 Link
Others Details
Village No 2
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus திவ்யஞானேஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்
Summary விக்கிரமசோழன் காலத்தில் ஏதோவொரு குழப்பத்தால், (காலம் பொல்லாததாகி) ஊரும் அழிந்து, குடிகளும் ஊரைவிட்டு வெளியேறி ஊரழியும் நிலையேற்பட, திருப்பேர் பெருங்குறி மகாசபையார் பெருமாளிடம் முறையிட, கவிசியன் ஸ்ரீவாசுதேவன் ஸ்ரீதரபட்டரான மதுராந்தக பிரம்மாதிராயர் என்பார் இவ்வூரைக் காத்தார். பின்னர் அவர் நினைத்த காரியம் நிறைவேறியமைக்காகத் தமது காணியான 500 சிந்ந நிலத்தினைத் திருப்படி மாற்றுக்காகக் கொடையாக அளித்தார். முன்னர் அவர் ஊருக்குச் செய்த நன்மையினை கருத்தில் கொண்டு இந்நிலத்தினைக் காசுகொள்ளா இறையிலியாக்கித்தர திருப்பேர் பெருங்குறி மகாசபையார் முடிவுச் செய்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.