Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் I | |
Regnal Year | 3 | |
Historical Year | 1014 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறை மேற்குப் புறச் சுவர் | |
Summary | இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடமிருந்து ஆழ்வார் ஸ்ரீபராந்தகன குந்தவையார் (செம்பியன் மகாதேலியார்) ஒன்பது மா நிலமும், ஒன்றைகால் வீட்டுமனையும் விலைக்கு வாங்கி, வைத்ய போகமாக (மருத்துவர்களுக்குரிய அனுபோக நிலமாக) வழங்கினார். மகா சபையார் எண்பது காசு பெற்றுக் கொண்டு, அதற்கு இறை நீக்கம் செய்துள்ளனர். ஷத்திரியசிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுச் சவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும். அவன் குலப்பிரிவினருக்கும் (அன்வயத்தார்) இவ்வைத்யபோகம் உரிமையாக்கப்பட்டுள்ளது. |