Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 20 | |
Historical Year | 1237 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர் | |
Summary | நல்லூர் ஈஸ்வரமுடையார்க்கு ஊர் ஒழுகின் படி ஒட்டில் கழித்த இறையிலி ஐந்து போகம் விளையும் நிலம் வழங்கப்படுகிறது, (ஒழுகு என்பது ஊர் நிலவரிக் கணக்கேடு ஆகும். ஒட்டில் கழித்த இறையிலி என்பது முன்னர் ஊரார் நிர்ணயித்த வரியைக் கழித்து இறையிலியாக் யது எனப் பொருள்படும். ) |