Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் பாபநாசம்
Village புள்ளமங்கை புள்ளமங்கை
Location பிரம்மபுரீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் I
Regnal Year 21
Historical Year 1006
Book Details
Header Details Link
Serial No 23/1995 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 11
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus பிரம்மபுரீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்
Summary முதலாம் இராஜராஜ சோழனின் 120 ஆட்சியாண்டில் சபையோரால நினறோதும் சட்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் பற்றி [பார்க்க ௧, எண். 10] இக்கல்வெட்டும் பேசுகிறது. முன்னர் நீலமங்கலத்து முட்டத்து அளையூர் நக்கன் காளி என்பவன காணியாய் அனுபவித்த நிலத்தைச் சபையோர் விலை கொண்டு, மன்னரின 12-வது ஆட்சியாண்டின் போது நின்றோதும் சட்டர்களுக்கு இறையிலியாக வழங்கிக் கல்லில் பொறித்தும் வைத்தனர். ஆனால் தற்போது நின்றோதும் சட்டர்கள் ஓதுவாரினறிப் போய்விட்டமையால் இறையிலியாக அறிவிக்கப்பட்டிருந்த அந்நிலங்களுக்கு இறை [வரி] ஏற்றிக் கொள்க என்று மன்னர் ஆணையிட்டபடியால், அந்த ஒன்றே நான்கு நிலத்திற்கும் இறை கொள்வதாக நித்தவினோத வளநாட்டு கிழார் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்துச் சபையோர் கூடி முடிவெடுத்தனர். அப்போது தண்டல் அதவத்தூர் உடையாரும் [அரசு அதிகாரி] அக்கூட்டத்தில் பங்கு பெற்றிருந்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.