Location
Location Book Location New Location
District ஈரோடு ஈரோடு
Taluk சத்தியமங்கலம் சத்தியமங்கலம்
Village சத்தியமங்கலம் சத்தியமங்கலம்
Location தவளகிரி ஆண்டவர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty மைசூர் உடையார்
King சிக்க தேவராச உடையார்
Regnal Year No
Historical Year 1676
Book Details
Header Details Link
Serial No -/No Link
Book Name ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 Link
Author
    ராஜூ, S
Pre Published
ARIE 209/1909 Link
Pre Published SII_26_221 Link
Others Details
Village No 1
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus தவளகிரி ஆண்டவர் கோயில் கிழக்கு அதிட்டானம் வடக்குச் சுவர்
Summary விண்ணப்பள்ளி நகரத்துச் செட்டியார்களில் ரங்கநாத செட்டியாரும், சின்னா செட்டியாரும் தவளகிரிமலை குமாரசுவாமி (முருகன்) கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டினர். விண்ணப்பள்ளியிலிருக்கும் மற்ற நகரத்துச் செட்டியார்கள் முன்னூறு பொன் செலவில் மலடிப்புத்தூர் ஏரி கட்டினர். அரசர் இரண்டு சலகை நெல் விதைக்கும் அளவு நிலம் கொடுத்தார். அவற்றுள் ஒரு சலகை விதைப்பாடு நன்செய் நிலத்தை தவளகிரி குமாரசுவாமிக்கும், மற்ற ஒரு சலகை விதைப்பாடு நிலத்தை ஹரதனஹள்ளி மகாதேவர் மடத்துக்கும் அளித்தார்கள். சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் எனச் சிலப்பதிகாரம் குறிப்பனவற்றுள் இத் தவளகிரியே வெண்குன்று என்பர்.